
திருக்குறள்
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் – குறள்: 180
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னும் செருக்கு. – குறள்: 180 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின் விளைவதை [ மேலும் படிக்க …]