
திருக்குறள்
உடுப்பதூஉம் உண்பதூஉம் – குறள்: 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றுஆகும் கீழ். – குறள்: 1079 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பொறாமைப் படுகிற கயவன், அவர்மீது வேண்டு மென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்தம் [ மேலும் படிக்க …]