
திருக்குறள்
உறுவது சீர்தூக்கும் நட்பும் – குறள்: 813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர். – குறள்: 813 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும்,விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஓரே மாதிரியானவர்களேஆவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் [ மேலும் படிக்க …]