
திருக்குறள்
உள்ளியது எய்தல் – குறள்: 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின். – குறள்: 540 – அதிகாரம்: பொச்சாவமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]