
திருக்குறள்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி – குறள்: 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்பு உடைத்து. – குறள்: 398 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழுதலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுபிறப்பளவுந் [ மேலும் படிக்க …]