
திருக்குறள்
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து – குறள்: 541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. – குறள்: 541 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து [ மேலும் படிக்க …]