
திருக்குறள்
கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு – குறள்: 658
கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும். – குறள்: 658 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல்செய்பவர்களுக்கு ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி [ மேலும் படிக்க …]