
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே – குறள்: 401
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பியநூல்இன்றிக் கோட்டி கொளல். – குறள்: 401 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவு நிரம்புவதற் கேதுவான [ மேலும் படிக்க …]