
திருக்குறள்
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் – குறள்: 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு. – குறள்: 1015 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும்வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்க்கு வரும் பழியையும் [ மேலும் படிக்க …]