
திருக்குறள்
நாண்அகத்து இல்லார் இயக்கம் – குறள்: 1020
நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று. – குறள்: 1020 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும்மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]