
திருக்குறள்
தொல்வரவும் தோலும் கெடுக்கும் – குறள்: 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை. – குறள்: 1043 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையென்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]