
திருக்குறள்
நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் – குறள்: 113
நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தைஅன்றே ஒழிய விடல் – குறள்: 113 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறவழியில் [ மேலும் படிக்க …]