
திருக்குறள்
அழுக்காறு எனஒரு பாவி – குறள்: 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று,தீயுழி உய்த்து விடும். – குறள்: 168 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத்தீயவழியிலும் அவனை விட்டுவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) ததன்னை [ மேலும் படிக்க …]