
திருக்குறள்
அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் – குறள்: 175
அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின். – குறள்: 175 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை உணர்வால் [ மேலும் படிக்க …]