
திருக்குறள்
நயன்இல சொல்லினும் சொல்லுக – குறள்: 197
நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்பயன்இல சொல்லாமை நன்று. – குறள்: 197 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றோர் நயன் இல [ மேலும் படிக்க …]