
திருக்குறள்
அறிவினுள் எல்லாம் தலைஎன்ப – குறள்: 203
அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். – குறள்: 203 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் [ மேலும் படிக்க …]