
திருக்குறள்
வான்உயர் தோற்றம் எவன்செய்யும் – குறள்: 272
வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்தான்அறி குற்ற படின். – குறள்: 272 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை [ மேலும் படிக்க …]