
திருக்குறள்
மனத்தது மாசுஆக மாண்டார்நீர் – குறள்: 278
மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடிமறைந்துஒழுகும் மாந்தர் பலர். – குறள்: 278 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல,மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]