
திருக்குறள்
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க – குறள்: 36
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. – குறள்: 36 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]