
திருக்குறள்
இவறலும் மாண்புஇறந்த மானமும் – குறள்: 432
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு. – குறள்: 432 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செலவிடவேண்டிய வகைக்குச் [ மேலும் படிக்க …]