
திருக்குறள்
எண்ணியார் எண்ணம் இழப்பர் – குறள்: 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்துதுன்னியார் துன்னிச் செயின். – குறள்: 494 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் வினைசெய்தற்கேற்ற அரணான இடத்தை [ மேலும் படிக்க …]