
திருக்குறள்
எனைவகையான் தேறியக் கண்ணும் – குறள்: 514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர். – குறள்: 514 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து [ மேலும் படிக்க …]