
திருக்குறள்
அறிந்துஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் – குறள்: 515
அறிந்துஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. – குறள்: 515 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல்வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவ்வினையுந்தான் [ மேலும் படிக்க …]