
திருக்குறள்
காக்கை கரவா கரைந்துஉண்ணும் – குறள்: 527
காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்அன்ன நீரார்க்கே உள. – குறள்: 527 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]