
திருக்குறள்
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை – குறள்: 533
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால் நூலோர்க்கும் துணிவு. – குறள்: 533 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; [ மேலும் படிக்க …]