
திருக்குறள்
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே – குறள்: 557
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்அளிஇன்மை வாழும் உயிர்க்கு. – குறள்: 557 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாதஅரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ [ மேலும் படிக்க …]