
திருக்குறள்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் – குறள்: 575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்புண் என்று உணரப்படும். – குறள்: 575 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல் [ மேலும் படிக்க …]