
திருக்குறள்
முயற்சி திருவினை ஆக்கும் – குறள்: 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும். – குறள்: 616 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் [ மேலும் படிக்க …]