
திருக்குறள்
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி – குறள்: 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்றது உணர்வார்ப் பெறின். – குறள்: 708 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர்,ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறக்குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் [ மேலும் படிக்க …]