
திருக்குறள்
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே – குறள்: 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. – குறள்: 716 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும்உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]