
திருக்குறள்
அழிவுஇன்று அறைபோகாது ஆகி – குறள்: 764
அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்தவன்க ணதுவே படை. – குறள்: 764 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும்,பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரின் கண் தோல்வியடைதலின்றி; பகைவரால் [ மேலும் படிக்க …]