
திருக்குறள்
நிலைமக்கள் சால உடைத்துஎனினும் – குறள்: 770
நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானைதலைமக்கள் இல்வழி இல். – குறள்: 770 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரிற் [ மேலும் படிக்க …]