
திருக்குறள்
விழித்தகண் வேல்கொண்டு எறிய – குறள்: 775
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்ஓட்டுஅன்றோ வன்க ணவர்க்கு. – குறள்: 775 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்துவிட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரைச் சினந்து நோக்கி [ மேலும் படிக்க …]