Thiruvalluvar
திருக்குறள்

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை – குறள்: 808

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாள்இழுக்கம் நட்டார் செயின். – குறள்: 808 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த [ மேலும் படிக்க …]