
திருக்குறள்
அற்றம் மறைத்தலோ புல்லறிவு – குறள்: 846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. – குறள்: 846 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து, [ மேலும் படிக்க …]