
திருக்குறள்
இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை – குறள்: 87
இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன். – குறள்: 87 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருந்தினர்க்குணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் [ மேலும் படிக்க …]