
திருக்குறள்
நோவற்க நொந்தது அறியார்க்கு – குறள்: 877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவ ரகத்து. – குறள்: 877 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]