
திருக்குறள்
இளைதாக முள்மரம் கொல்க – குறள்: 879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து. – குறள்: 879 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவதுபோல், பகையையும், அது முற்றுவதற்குமுன்பே வீழ்த்திவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை களையவேண்டிய முள்மரத்தைக் [ மேலும் படிக்க …]