
திருக்குறள்
பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் – குறள்: 907
பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து. – குறள்: 907 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின்ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரிய தாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]