
ஒருமை மகளிரே போல பெருமையும் – குறள்: 974
ஒருமை மகளிரே போல பெருமையும்தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. – குறள்: 974 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டுவாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரே கணவனைக் [ மேலும் படிக்க …]