
திருக்குறள்
கருமம் செயஒருவன் கைதூவேன் – குறள்: 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுஉடையது இல். – குறள்: 1021 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன்முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]