
திருக்குறள்
கெடுவல்யான் என்பது அறிகதன் – குறள்: 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவுஓரீஇ அல்ல செயின். – குறள்: 116 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]