குழந்தைப் பாடல்கள்

கிளியே! – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

கிளியே! – அழ. வள்ளியப்பா கவிதை பையன் – கிளியே, கிளியே, உன்னுடன் கிளம்பி வரவா நானுமே? கிளி – இறக்கை உனக்கு இல்லையே! எப்ப டித்தான் பறப்பதோ? பையன் – இறக்கை நீதான் கொண்டுவா. இன்றே சேர்ந்து பறக்கலாம். கிளி – பழங்கள் தாமே தின்னலாம். பட்ச [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை வண்ணக் கிளியே, வீடெங்கே?மரத்துப் பொந்தே என்வீடு. தூக்கணாங் குருவி, வீடெங்கே?தொங்குது மரத்தில் என்வீடு. கறுப்புக் காகமே, வீடெங்கே?கட்டுவேன் மரத்தில் என்வீடு. பொல்லாப் பாம்பே, வீடெங்கே?புற்றும் புதருமே என்வீடு. கடுகடு சிங்கமே, வீடெங்கே?காட்டுக் குகையே [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

நாய்க்குட்டி – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

நாய்க்குட்டி – பாப்பாவுக்குப் பாட்டு – சிறுவர் பகுதி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை தோ… தோ… நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி. உன்னைத் தானே நாய்க்குட்டி,ஓடி வாவா நாய்க்குட்டி. கோபம் ஏனோ நாய்க்குட்டி?குதித்து வாவா நாய்க்குட்டி.  கழுத்தில் மணியைக் கட்டுவேன்; கறியும் சோறும் போடுவேன்.   இரவில் இங்கே [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – அழ. வள்ளியப்பா கவிதை

சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்.கவலைப் பட்டு ஓடவேண்டாம்.பட்டம் போல வானைநோக்கிப்பறந்து, ஓடி அலையவேண்டாம். சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! வட்ட மிட்டுத் திரியவேண்டாம்மழையில் எல்லாம் நனையவேண்டாம்.வெட்ட வெளியில் [ மேலும் படிக்க …]

தமிழ் கற்போம் – முனைவர் மா நன்னன்
தமிழ் கற்போம்

தமிழ் கற்போம் – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தமிழ்க்கல்வி – சிறுவர் பகுதி

தமிழ் கற்போம் – எளிய முறையில் தமிழ்க் கல்வி – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணையவழிக் கல்வி – சிறுவர் பகுதி தமிழறிஞர் முனைவர் மா. நன்னன் அவர்கள், குழந்தைகள் தமிழ் எழுத்துகளை தவறில்லாமல் உச்சரிக்கவும், எழுதவும், தனக்கே உரிய அழகிய [ மேலும் படிக்க …]

பாப்பா அழாதே
குழந்தைப் பாடல்கள்

பாப்பா அழாதே! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பாப்பா அழாதே! – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை பாப்பா, பாப்பா, அழாதே!பலூன் தாரேன்; அழாதே! கண்ணே பாப்பா, அழாதே!காசு தாரேன்; அழாதே! பொன்னே பாப்பா, அழாதே!பொம்மை தாரேன்; அழாதே! முத்துப் பாப்பா, அழாதே!மிட்டாய் தாரேன்; அழாதே! என்ன வேண்டும்? சொல் பாப்பா.எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா. [ மேலும் படிக்க …]

புத்தகம் இதோ
குழந்தைப் பாடல்கள்

புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ ! முத்து முத்துக் கதைக ளெல்லாம்விரும்பி நாமும் படித்திடஉத்த மர்கள் வாழ்க்கை தன்னைஉணர்ந்து நாமும் நடந்திட புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ !  குருவைப் போல நல்ல தெல்லாம்கூறி [ மேலும் படிக்க …]

Shapes
தமிழ் கற்போம்

வடிவங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

வடிவங்கள் அறிவோம்   வட்டம்   தட்டு –  அதன் வடிவம் – வட்டம்         நீள்வட்டம்   முட்டை – அதன் வடிவம்  – நீள்வட்டம்             முக்கோணம்   கீழே படத்தில் உள்ள தோரணங்கள் – அவற்றின் [ மேலும் படிக்க …]

Colors
தமிழ் கற்போம்

நிறங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

  நிறங்கள் அறிவோம்     நீலம் வானம் – நீல நிறம்       வெண்மை மல்லிகைப் பூ – வெண்மை நிறம்       கறுப்பு காகம் – கறுப்பு நிறம்       சிவப்பு மிளகாய் – சிவப்பு நிறம் [ மேலும் படிக்க …]

Directions
தமிழ் கற்போம்

திசை – பாரதிதாசன் – சிறுவர் பகுதி – திசைகள் அறிவோம் – தமிழ் கற்போம்

  திசை – (பாரதிதாசன்) கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு.     கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு     முதிர் இமயம் வடக்கு – அதன்       எதிர் குமரி தெற்கு.         விளக்கம்: நான்கு திசைகள் உள்ளன: [ மேலும் படிக்க …]