
திருக்குறள்
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் – குறள்: 887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி. – குறள்: 887 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போலவெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]