
திருக்குறள்
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் – குறள்: 694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்ஆன்ற பெரியார் அகத்து. – குறள்: 694 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள்பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து,அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]