
திருக்குறள்
தன்உயிர் தான்அறப் பெற்றானை – குறள்: 268
தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்உயிர் எல்லாம் தொழும். – குறள்: 268 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை “தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும்கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை; அங்ஙனம் [ மேலும் படிக்க …]