
திருக்குறள்
தவமும் தவம்உடையார்க்கு ஆகும் – குறள்: 262
தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம்அதனைஅஃதுஇலார் மேற்கொள் வது. – குறள்: 262 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]