
திருக்குறள்
தூய்மை துணைமை துணிவுஉடைமை – குறள்: 688
தூய்மை துணைமை துணிவுஉடைமை இம்மூன்றின்வாய்மை வழிஉரைப்பான் பண்பு. – குறள்: 688 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத்தேவையானவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மண் பெண் பொன் என்னும் மூவகை யாசையுமின்றித் தூயவனாயிருந்தாலும்; வேற்றரசரின் [ மேலும் படிக்க …]