
திருக்குறள்
நகைஈகை இன்சொல் இகழாமை – குறள்: 953
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. – குறள்: 953 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள் கலைஞர் உரை முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]