
திருக்குறள்
நல்லாறு எனினும் கொளல்தீது – குறள்: 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்இல்எனினும் ஈதலே நன்று. – குறள்: 222 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அதுபெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த [ மேலும் படிக்க …]